Pictures of sarojini naidu biography in tamil


  • Pictures of sarojini naidu biography in tamil
  • Sarojini naidu biography in hindi...

    சரோஜினி நாயுடு

    சரோஜினி நாயுடு

    பிறப்புசரோஜினி சட்டோபாத்தியாய்
    (1879-02-13)13 பெப்ரவரி 1879
    ஐதராபாத்
    இறப்பு2 மார்ச்சு 1949(1949-03-02) (அகவை 70)
    லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
    தொழில்கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர்
    தேசியம்இந்திய பெங்காலி
    கல்வி நிலையம்கிங் கல்லூரி, லண்டன்
    கிரிடன் கல்லூரி, கேம்ப்ரிட்ஜ்
    துணைவர்டாக்டர்.

    Pictures of sarojini naidu biography in tamil

  • Pictures of sarojini naidu biography in tamil language
  • Sarojini naidu biography in hindi
  • Sarojini naidu biography in english
  • About sarojini naidu in english
  • முத்தியாலா கோவிந்தராஜுலு நாயுடு

    பிள்ளைகள்ஜயசூரியா, பத்மஜா, ரண்தீர், லீலாமணி

    சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஐதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) இவர் பாரத்திய கோகிலா[1] (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார்.

    இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் , சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும்[2] உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.[3] அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.[4]

    இளமைக் காலம்

    [தொகு]

    சரோஜினி சட்டோபாத்தியாயா,